மனம் எனும் ஒற்றை வார்த்தையே இந்த ஜகத்தை ஆளும் அதிசக்திவாய்ந்த உண்மை மந்திரமாகும்.
இப்புவியில் நம் பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடையில் வாழும் காலத்தில் நம் சுகம்-துக்கம், நன்மை-தீமை, உயர்வு-தாழ்வு என எல்லாவற்றையும் தீர்மானிப்பது மனமே. என்னும் உண்மையை அறிவியல் மற்றும் ஆன்மீக கோணத்தில் இப்புத்தகத்தில் தாங்கள் உணரலாம்.
"மனம் கொண்டு வாழ்வில் வெல் மனதை இழந்து வாழ்வையே வெல்"
Be the first to rate this book.