25 தலைப்புகளில், பிறப்பு. பூப்பு எய்தல் முதல் வயோதிகம் வரை உள்ள பல்வேறு நிலைகளில் மகளிரின் உடல் நலனுக்குத் தேவையான, பயன்படக்கூடிய தகவல்களை எளிய நடையில் எழுதியுள்ளார். இப்புத்தகம், ஒவ்வொரு வீட்டு நூலகத்திலும் இருக்க வேண்டிய நல்ல பயனுள்ள வழிகாட்டி நூல்.
-வே.இரா.சுப்புலெட்சுமி, இ.ஆ.ப..
மாவட்ட ஆட்சித்தலைவர்.
வேலூர் மாவட்டம்.
தம் உடல்நலன் குறித்த முழுமையான சிந்தனையை, தயக்கமற்ற அணுகுமுறையைத் தொடங்க வேண்டும். அதைத் தொடங்கமுடிந்தால். சித்தமருத்துவத்தின் எழுச்சி பெரிய அளவில் சாத்தியமாகும் என்பது உறுதி. ஒருவிதமான ஏக்கத்தைத் தணிக்கிறது இந்த நூலின் முயற்சி. இன்றைய நாளில், இந்த நூல் ஒரு பெண்ணின் தனி மனித வாழ்வில் எவ்வளவு முக்கியமான நூல் என்பதை இந்நூலை வாசிப்பவர் ஒவ்வொருவரும் உணரக்கூடும்.
-மருத்துவர் ரேவதி சுயம்புலிங்கம்
(கவிஞர் குட்டி ரேவதி)
Be the first to rate this book.