இந்தத் தொகுப்பில் இருக்கும் எல்லாக் கதைகளிலும் மனித உறவுக்ளின் நுட்பங்கள், மனிதர்களின் வெளி மற்றும் உள்முகங்களை , மரணம், என்கிற சாஸ்வதத்தின் திண்மையை , மரணம் சாஸ்வதம் என்று தெரிந்தும் வாழ்வென்னும் விளையாட்டை அலுக்காமல் ஆடிக்கொண்டிருக்கும் மனிதர்களை சற்றே நகைப்போடு எழுதுகிறார் நர்சிம்
- பிரபஞ்சன்
Be the first to rate this book.