நாவலின் அடிப்படை சர்க்கரைப் புண்களும் அது அவரவர் வாழ்க்கையை எப்படி மாற்றியமைக்கிறது என்பதும்தான். எனினும், ஒரு நிலத்தின் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக இடம்பெயர்வதைப் பற்றியும் பேசுகிறது. நீரழிவு நோய் என்கிற சர்க்கரை நோய் மனிதனை ஆட்கொண்டு, உடற் காயங்களை ஆறாமல் தக்கவைத்து வாழ்க்கை முழுக்க அவர்களுடன் பயணிப்பதை இந்நாவலின் வழியே வாசிக்கையில் நம்மை அறியாத பயமொன்று ஒட்டிக்கொள்கிறது.
Be the first to rate this book.