தினசரி வாழ்க்கையின் சின்னச் சம்பவங்களில் மறைந்திருக்கும் மன உளைச்சல்கள், உறவுகளின் முரண்கள், தனிமை, ஆசை, ஆன்மிகம், கலாச்சாரம் எல்லாவற்றையும் தயக்கமற்ற நேர்மையுடன் இந்தக் கதைகள் வெளிப்படுத்துகின்றன.
நிஜமும் கற்பனையும் ஒன்றாகக் கலக்கும் இடத்தில், “இது கதைதானா” என்ற கேள்வியை வாசகருக்குள் எழுப்பும் எழுத்து. மாயமான் வேட்டை வாசித்து முடித்த பின்பும் தொடரும் ஒரு மனத்தேடல்.
Be the first to rate this book.