நாம் யாரிடம் நெருக்கமாக இருக்கிறோமோ அவர்களைப் பிரிந்து இருந்தால் மட்டுமே அவர்களைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.
எதையெல்லாம் நேசித்தேனோ அதையெல்லாம் எரித்துவிட்டேன். எதையெல்லாம் எரித்தேனோ அதையெல்லாம் வணங்குகிறேன் இப்போது
உண்மையைச் உங்கள் இதயத்திற்குக் கீழ்ப்படியுங்கள். அது மட்டுமே உங்களுக்கு சொல்லும், அனுபவம், விவேகம் எல்லாம் தூசியும் சாம்பனும் மட்டுமே!
ஒவ்வொரு மனிதனும் தன்னை விழுங்கவே விதிக்கப்பட்டிருக்கிறான்.
Be the first to rate this book.