இது ம.நவீனின் நான்காவது நாவல்.
புனைவின் வழியாக யட்சியைத் தெய்வமாக்கவேண்டியவன் தானே ஒரு பேயாக மாறி அர்த்தமற்ற வாழ்வை வாழ்ந்து முடிக்கிறான். அவ்வாறு என்னை இருபத்து ஐந்துவருடங்களாகப் பின் தொடர்ந்த யட்சிக்கு நியாாயம் செய்துள்ளதாகக் கருதுகிறேன். அவளை தெய்வமாக்கியுள்ளதில் மகிழ்கிறேன்.
- நவீனின் முன்னுரையிலிருந்து
Be the first to rate this book.