பாரதி புத்தகாலயம் வெளியீட்டில், அ.பிரகாஷ் எழுதிய ‘லாந்தாக்கல்லு’ நாவல் (Lanthakkallu Novel) நாவலை வாசியுங்கள். ஊரின் மையத்திலிருக்கும் லாந்தாக்கல்லு எப்படி இருளை விரட்டும் வெளிச்சமாக இருந்து, மக்களின் குடும்ப மற்றும் சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்கிறது என்பதை இந்நூல் ஆழமாகப் பேசுகிறது. பழையன கழித்து புதியன புகுத்தும் சமூக மாற்றத்திற்கான ஓர் ஒளியாக, விளிம்புநிலை மக்களுக்கான ஒரு விளக்கமாக இந்தக் கதை அமைகிறது.
Be the first to rate this book.