இந்தியா போன்ற நாட்டில் இருந்து எழுதும் பத்மாவின் கதைகளில் வரும் பெண்கள் நாகரிகமாகவும் அறிவுரீதியாகவும் ஆண்களைத் தோற்கடிக்கிறார்கள். ஆண், பொருளாதார வளர்ச்சியை நோக்கி குடும்பத்தில் வளரும் குழந்தைகளுக்காக - போகும் கட்டத்தில் அதனை எதிர்த்து ஆணைத் தன்னுடைய சொல்படி கேட்க வைக்கிறாள் பெண். அவளுக்குப் பொருளாதாரத்தோல்விகூட ஒரு வகை பெண்ணிய நியாயமாகப்படுகிறது. அவள் தனக்குள்ளே சிரிப்பது கேட்கிறது. அப்படி ஆணைத் தோற்கடிப்பதைப் புதிய சமூக மதிப்பீடாக Social Value வாக ஒரு பெண் மாற்றுகிறாள்.
- தமிழவன்
Be the first to rate this book.