நாவல், சிறுகதை. கவிதை. கட்டுரை எனத் தமிழின் இலக்கிய வகைமைகள் தனித்தனியே வளர்ந்து வருகின்ற நிலையில், கவிதை மற்றும் கட்டுரை என்ற இரண்டையும் இணைத்து. ஒரு அழகிய நூலாக வடிக்கப்பட்டதே குப்பைத் தொட்டி எனும் இந்நூல். ஏதேனும் ஒரு பொருளைப் பற்றிய கவிதையும், அக்கவிதைக்குக் கீழ் கவிதைக்குத் தொடர்புடைய பொருளில் அமைந்த கட்டுரையும் என்றவாறு இந்நூலில் கவிதையும் கட்டுரையும் மாறி. மாறி அமைந்து ஒரு புதுச்சுவையை அளிப்பதாக அமைந்துள்ளது.
Be the first to rate this book.