நூலெங்கும் வியப்புகளைத் தூவி, பல்வேறு காட்சிகளைக் காட்டி வண்ணஜாலமிட்டுப் பறந்து திரியும் இந்தக் கவிதைகள். என்றென்றும் நிரந்தரமாகும் வரம் பெற்ற குமிழிகள்.
-கவிஞர் கி. சரஸ்வதி
இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்ததும் உண்டாகும் உணர்வுகளைக் கவிஞரது நடையிலேயே சொன்னால், தூரமானதொரு நடை அவசியமாகிறது; அசை போடுவதற்கு நிறைய இருக்கிறது.
-கவிஞர் ஜெ. விஜயகுமார்
குமிழிப்பாடுகள் தலைப்பு மட்டுமல்ல; கவிதைகளும் தனித்தன்மை வாய்ந்தவை. ஒருமுறை வாசித்து ஓரமாக வைத்துவிட முடியாத. வாழ்வின் அறத்தைப் போற்றும் யாவர்க்குமான பொதுக் கவிதைகள். சட்டெனத் தீர்வு தரும் தெளிந்த உள்ளம்போல் நேர்மை மின்னும் கவிதைகள்.
-கவிஞர் அனுமா
Be the first to rate this book.