விஜயநகர அரசர் வீர நரசிம்மர் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு, அவரது மிகவும் பிரியமான மற்றும் பிரபலமான சகோதரர் கிருஷ்ண தேவராயர், தனது சிறிய மகனிடமிருந்து அரியணையைக் கைப்பற்றுவார் என்று அவர் பயந்தார். எனவே, கிருஷ்ண தேவரைக் கொன்று விடுமாறு நம்பகமான மந்திரி ஒருவரைக் கேட்டுக்கொண்டார்.மனசாட்சியுள்ள அம்மந்திரி அத்தகைய கொடூரமான செயலைச் செய்யாமல் குழப்பமடைந்திருந்த இளவரசரை தப்பிக்கச் செய்தார். ஆனால் ஒரு நாள் விஜயநகர சாம்ராஜ்யத்தை கிருஷ்ண தேவராயரே திறம்பட ஆட்சி செய்வார் என்பதை விதி நிர்ணயித்திருந்தது.
Be the first to rate this book.