மாறுபட்ட சிந்தனைகளைக் கொண்ட பலர். பல்வேறு விதங்களில் பங்கேற்று நிகழ்த்திய வரலாற்றை உள்ளடக்கியவைதான் கோவில் நுழைவுப் போராட்டங்கள். இன்றைய போராட்டக் களத்திற்காக கடந்தகாலத்திலிருந்து சுற்றுக்கொள்ளும் ஒரு பாடமாகத்தான் இருக்கின்றன இந்தப் போராட்டங்கள்.
நூற்றாண்டு கடந்து ஒரு உரிமைக்காகத் தொடரும் போராட்டமும் அந்த உரிமையை மறுத்து அதற்கு எதிராக திற்கும் சாதிய ஆதிக்கமும் நமக்கு முன்னால் முன்வைக்கும் கேள்வி, நூற்றாண்டுக்கு முன்னால் அம்பேத்கருக்கும். பெரியாருக்கும் காந்திக்கும் முன்னால் நின்ற அதே கேள்விதான்.
"சாதியாதிக்க நோய்பிடித்த இந்துக்களின் மனதை நாம் மாற்றியிருக்கிறோமா?"
Be the first to rate this book.