பேரா.முனைவர் நா. கண்ணன் உலக அங்கீகாரம் பெற்ற ஒரு சூழலியல் விஞ்ஞானி. Google Scholar அளவுமானி இவரை இவரது ஆய்வுத்துறையில் நோபல் நாயகர்கள் வரிசையில் வைத்து உலகின் முதல் 10 பேராசிரியர்களுள் ஒருவராகக் கருதுகிறது. இவரது தமிழ் ஆளுமையின் வெளிப்பாடாக இதுவரை 28 நூல்கள் வெளியிட்டுள்ளார். தமிழகத்திற்கும் கொரிய நாட்டிற்குமான தொல் தொடர்புகள் பற்றி கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ஆய்வு செய்து வருகிறார். இதுவரை இது குறித்து ஐந்து நூல்கள் தமிழ், ஆங்கிலம், கொரிய மொழிகளில் வெளியிட்டுள்ளார்.
இந்நூல் தமிழ்நாட்டிற்கும் கொரிய நாட்டிற்குமான ஆதி தொடர்புகளை ஆய்வுப் பூர்வமாக கொரிய-தமிழ்த் தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட முதல் நூலாகும்.
Be the first to rate this book.