வருடத்தில் ஏப்ரல் மே மாதங்களில் வெயிலின் சூடு அதிகம் இருக்கும். காடுகளிலும் ஓடைகளிலும் காலில் செருப்பு இல்லாமல் நடக்கின்றபோது மண்ணிலிருந்து வருகின்ற சூடு தலைக்கேறி நிற்கும். வெயில் குட்டையும் பசி சூட்டையும் உடலில் தாங்கிக் கொண்டு மலையடிவாரங்களில் ஓடைகரையில் வரப்புகளில் வளர்ந்திருக்கின்ற பனை மரத்தில் நுங்கு வெட்டும்போது ஆதிக்க சாதியினருக்கும் தலித் இளைஞர்களுக்கும் இடையில் எவ்வாறான போக்கு நடந்தேறியது என்பதை இக்கதைகளில் காணமுடியும்.
ஆதிக்கசாதியினர் எதிர்பார்க்கின்ற பழமையான வாழ்க்கை முறையை எதிர்த்தும் தவிர்த்தும் தங்களுக்கான வாழ்க்கை நடத்தையை தலித் இளைஞர்கள் எவ்வாறு ஏற்படுத்துகிறார்கள் என்பதனை இக்கதைகளிலும் காண முடியும்.
Be the first to rate this book.