மரபுக்கவிதையில் மனம் கொண்டிருந்த இவரைக் குழந்தைகவிஞர் அழ. வள்ளியப்பா அவர்கள் குழந்தைப் பாடல்களின் பக்கம் மடைமாற்றம் செய்ய குழந்தைகளுக்காக மட்டுமே பாடல்கள் எழுதுவது என்ற மன உறுதியைக் கொண்டு குழந்தை இலக்கியம் படைத்து வருபவர்.
இவரது பாப்பா பாட்டு பாடுவோம் புத்தகத்திற்காக குழந்தை எழுத்தாளர் சங்க முதல் பரிசை இவர் பெற்றார். இவர் முதன்முதலாகப் லாகப் பெற்ற பரிசும் இதுவே. திருப்பூர் தமிழ்ச் சங்கப் பரிசு மற்றும் பாரத ஸ்டேட் வங்கிப் பரிசு என நான்கு முதல் பரிசுகளை இவர் பெற்றிருக்கிறார்.
குழந்தை இலக்கியத்திற்காக தமிழக அரசு பரிசு. நடுவன் அரசின் சாகித்திய LITEU புரஸ்கார் விருது என பல விருதுகளையும், பரிசுகளையும் பெற்றவர்.இவரது எண்பதாம் ஆண்டு நிறைவில் இவர் இதுவரை எழுதிய மரபுக்கவிதைகளின் தொகுப்பாக இந்தக் கவிதைக்கனவுகள் நூல் வெளிவருகிறது.
Be the first to rate this book.