தமிழகத்தின் சமூக பண்பாட்டுத் தளங்களில் மா.ச.இளங்கோமணி மேற்கொண்ட ஆய்வுகளின் விளைபயன் இந்தக் கட்டுரைகள்.
நாவிதர் சமூகத்தின் வாழ்வையும் வலியையும் வரலாற்றுப் பின்புலத்துடன் வெளிப்படுத்துகிறது 'மீசை என்னும் மயிர்'.
பாலியல் குறித்தும் பாம்படம் போட்டுக் கொள்ளும் மரபு குறித்தும் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் பொருள் பொதிந்தவை; புதியவை.
இந்த நூல் இளங்கோமணியை அடையாளப் படுத்தும் ஓர் ஆவணம்.
Be the first to rate this book.