பிரிட்டிஷ் முதலாளிகளின் அடிவயிற்றைக் கலக்கிய ஒரு சம்பவம் பெரியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை தூத்துக்குடியில் சுதேசிக் கப்பல் விட்டதுதான்.
கப்பலோட்டிய தமிழன் என அவருக்குப் பெயர் பெற்றுக் கொடுத்த அம்முயற்சிகள் குறித்து ஆவணங்களுடன் விரிவாக எழுதப்பட்டு வெளிவந்துள்ள முதல்நூல் இது.
காலனியாதிக்க எதிர்ப்பாளர்கள் அறியவேண்டிய வரலாற்று ஆய்வு நூல்.
Be the first to rate this book.