அருந்தமிழ்நான் மறைகண்டு மறைகண் டீர்கள் அறம்பொருளின் பம்வீடு காணு கில்லீர் செந்தமிழர் துணைமறைகள் செய்தும் தந்தார் சிறிதேனும் ஒழுக்கநெறி கண்டீர் இல்வீர் எந்தமிழை எம்மருமை இலக்கி யந்தை ஈடழித்தே எம்மன்னை நாட்டைப் பற்றிக் குந்தியுண்ணத் திட்டமிட்டீர் அதன்முன் உங்கள் குதிகாலைக் காத்துக்கொள் வீர்கள் என்றாள்.
-புத்தகத்திலிருந்து
Be the first to rate this book.