கணக்கு.. பிணக்கு.. ஆமணக்கு.. ஒரு காத்திரமான படைப்பு என்பதில் எள்ளளவும் மிகை இல்லை. கணிதத்தில் உள்ள முரண்பாடுகள் குறித்து விவரிக்கும் முதல் தமிழ்நூல் இது! கணிதத்தின்மீது சமூகத்திற்கு இருக்கும் கடினம் என்ற பொதுப் புத்தியை அடித்து நொறுக்கும் விதத்தில்… மாணவர்களை திசை திருப்பிய ஆசிரியரின் பாணி மிகச் சிறப்பானது.
Be the first to rate this book.