பாரதி புத்தகாலயம் வெளியீட்டில், எழுத்தாளர் க.மூர்த்தி எழுதியுள்ள சிறந்த நாவலான ‘கல்வீடு’ (Kalveedu Novel), நூலை வாங்கி வாசியுங்கள். மாட மாளிகைகள் மற்றும் கோபுரங்களுக்கு நடுவில் வறுமையுடன் போராடும் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலையும், பசியின் கொடுமையையும் இந்நூல் ஆழமாகப் பதிவு செய்கிறது. 2025 பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் பல்வேறு உலக மொழிகளில் மொழிபெயர்ப்பிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படைப்பு இது. விளிம்புநிலை மக்களின் வலிகளையும், அவர்களின் அன்றாடப் போராட்டங்களையும் வாசகர்களின் நெஞ்சில் பதியவைக்கும் ஒரு அழுத்தமான சமூகப் பதிவு. தமிழ் இலக்கியம் மற்றும் சமூக நாவல்களை விரும்பிப் படிப்பவர்களுக்கான சிறந்த தேர்வு.
Be the first to rate this book.