1994இல் ஃபாரா பஷீரின் பாட்டியின் இயற்கையான மரணத்தோடு தொடங்குகிறது இந்நினைவு குறிப்பு நூல். இது போராட்டங்களும், அதை அடக்கி ஒடுக்குவதற்கான இராணுவ நடவடிக்கைகளும் உச்சம் பெற்ற காலமாகும். இந்த நூல் ஆசிரியருடைய தனிப்பட்டதும், மனதைத் தொடுவதுமான ஒரு பார்வையை முன்வைக்கிறது. இந்தச் சூழ்நிலையில் சாதாரண மக்கள், குறிப்பாக ஒரு சிறுமியும் அவருடைய குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டது பற்றிய ஒரு காஷ்மீர் முஸ்லிம் பெண்ணின் அரிதானதும் நேர்மையானதுமான ஒரு பார்வையை முன்வைக்கிறது..
Be the first to rate this book.