உள்ளே உள்ள எல்லா உரைகளும் இலக்கியம் பற்றியன என்றாலும், அனைத்திலும், திராவிட இயக்க அரசியல் கலந்தே இருக்கிறது. திராவிட இயக்கத்திற்கு நானும், என் போன்றவர்களும் சாகும்வரை நன்றிக் கடன் பட்டுள்ளோம்! சமத்துவம், சமூக நீதி, பகுத்தறிவு, இன-மொழி உணர்வு இவைகளே என் நெஞ்சில் நிலைத்திருக்கும் கோட்பாடுகள். இவற்றை வெளிப்படுத்த எனக்குக் கிடைத்துள்ள இன்னொரு வடிவம் இலக்கியம்!
-சுப.வீரபாண்டியன்
Be the first to rate this book.