எட்டாம் நூற்றாண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு இருபத்தியோராம் நூற்றாண்டு. மூன்று வெவ்வேறு காலங்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது என்ன நிகழும்?
ஓர் இரவு, ஒரு சுடற்கரை, சில கொலைகள்: ஒரு புதையல், கொஞ்சம் காதல், நிறைய ஓட்டம்.
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத வேகத்தில் தமிழில் டைம் ட்ராவலை மையமாக வைத்து எழுதப்பட்ட முதல் முழு நீளப்புதினம்.
Be the first to rate this book.