அஷீதா கதைப்பாட்டியாகி பஞ்சதந்திரக் கதைகளின் வடிவத்தில் சின்னு என்ற குழந்தை, காக்கா, பசு, நாய்க்குட்டி, பூனைக்குட்டி, நரி, கோழி என்று விலங்கு, பறவைகளைக்கொண்டு எழுதிய நவீன பஞ்சதந்திரக் கதைகள். தொடர்கதைபோல எல்லாக் கதைகளிலும் எல்லாக் கதாபாத்திரங்களிலும் வந்து குழந்தைகளை மகிழ்விக்கிறார்கள். தனித்தனியாக வாசித்தாலும் ஒவ்வொரு கதையும் தனித்தனி கற்கண்டு. அப்படி இனிக்கும்.
Be the first to rate this book.