வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் திருமதி. மேகலா சித்ரவேல், நடத்தி வந்த சத்யா பள்ளி பின்னாளில் வெற்றி மெட்ரிக்குலேசன் பள்ளியாக மாற்றப்பட்டது. அப்போது அப்பள்ளியில் ஆண்டு விழாவில் மாணவர்கள் நடித்திருந்த நாடகங்களைத் தொகுத்து நாடக நூலாக வருங்கால தலைமுறைக்கு குத்து நாடக நூலாக வருங்கால தி அழகாகவும், எளிய தமிழ் நடையிலும் எழுதியுள்ளார் நூலாசிரியர் திருமதி. மேகலா சித்ரவேல்.
பள்ளி மாணவர்கள் பள்ளி விழாக்களில் நடிப்பதுக்கேற்ற வகையில் இந்நூல் அமைந்துள்ளது. நூலாசியருக்கு மனமார்ந்த பாராட்டுகள்!
- பதிப்பகத்தார்
Be the first to rate this book.