விளாநீமிர் பசுமோளலின் இவான் கதை ஏன் என்னை ஈர்த்தது?
எவ்வா உலரநடைகளையும் திரைப்படத்திற்கு மாற்றம் செய்ய இயலாது என முதலிலேயே சொல்லி விடுகிறேன். சில படைப்புகளே முழுமையைக் கொண்டுள்ளது.
அதுவே தன்வகத்தே துல்லியமான,சுயமான இலக்கிய படிமத்தைக் கொண்டுள்ளது அதன் பாத்திரங்கள் நாம் உணர்ந்து கொள்ள இயலாத அளவிற்கு ஆழமானவை; அதே வேளையில் மயக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் நம்பமுடியாத திறனுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, ஆசிரியரின் தனித்த ஆளுமையை ஒவ்வொரு பக்கங்களிலும் வியக்கச் செய்யும் படி அந்தால் பிணைக்கப் பட்டுள்ளது.
- அறிதிரேல் தார்க்கோவ்ஸ்கி
"காலத்தில் செதுக்குதல்"தலில்
Be the first to rate this book.