தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இணையத்திலும் அச்சு வடிவிலும் 30 புதினங்களை எழுதியுள்ளார்.இவரது பெரும்பாலான படைப்புகள் பெண்ணியம் மற்றும் சூழலியல் விழிப்புணர்வு சார்ந்ததாக அமைந்துள்ளன. அண்மைக் காலமாக சிறார் எழுத்திலும் ஆர்வம் காட்டி வருகிறார். 'ஒரே ஒரு காட்டில்' என்கிற இவரது சிறார் நூலை 'விங்ஸ்' வெளியிட்டுள்ளது.
Be the first to rate this book.