ஆங்கில இலக்கியத்தின் மிகச் சிறந்த அங்கதப் படைப்புகளில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது "Crome Yellow -இலையுதிர்கால மஞ்சள்''. 'க்ரோம்' என்ற பண்ணை வீட்டில் விடுமுறைக்காகக் கூடும் விசித்திரமான கதாபாத்திரங்கள் ஓவியர்கள், எழுத்தாளர்கள், தத்துவவாதிகள் தங்களின் கலை, காதல், வாழ்க்கை குறித்த அறிவார்ந்த விவாதங்களில் ஈடுபடுகிறார்கள், அவர்களின் பேச்சுகளின் வழியே, ஹக்ஸ்லி அந்த காலகட்டத்தின் நாகரிகப் பாசாங்குகளையும், போலியான தத்துவங்களையும், காதல் பற்றிய குழப்பங்களையும் கூர்மையான நையாண்டியுடன் வெளிப்படுத்துகிறார்.
Be the first to rate this book.