"மணிப்பூரில் இனத்தின் பெயராலும், மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் ஒடுக்கப்படுகிறார்கள், கஞ்சா பயிரிடுபவர்கள், ஆக்கிரமிப்பாளர்கள், அந்தியர்கள் என பல்வேறு கட்டுக்கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இதன் பின்னனி காடுகள் மீதான கார்ப்பரேட் சுரண்டல் தான். அந்தச சுரண்டலை மறைப்பதற்காக மத மோதலாக வெளியே காட்டப்படுகிறது."
Be the first to rate this book.