தீபாவளி குறித்த நினைவுகள் மட்டுமல்லாமல் முழுமையான சித்திரத்தை வழங்கும் வகையில் எழுத்தாளர் பாரததேவியின் கைப்பக்குவத்தில் தித்திக்கும் தீபாவளி பலகாரங்கள் குறித்த கட்டுரை, ஏக்நாத்தின் பால்ய கால தீபாவளி நினைவுகள், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் தீபாவளிக்குப் பட்டாசு உண்டா என விவரிக்கும் கார்குழலியின் கட்டுரை ஆகியவற்றுடன் நெய்தல் மக்கள், தீக்காயப் பிரிவு மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களின் விடுப்பு எடுக்க முடியாத தீபாவளி அனுபவங்கள் புதிய பார்வையைத் தரும்.
Be the first to rate this book.