கற்பனை என்னும் தாயின் குழந்தைகளே படைப்புகள். எந்த ஒரு உண்மையிலும் சிறிது கற்பனை கலந்து புனையும் போதுதான் அது சிறந்த படைப்பாக உருவெடுக்கிறது. இந்தக் கதை இப்படிப்பட்ட ஒரு கற்பனையால் உருவாக்கப்பட்ட காமிக்ஸ் கதை போன்றது.
படக்கதைகளாக விரிந்து மனதிற்கு இன்பமூட்டும் காமிக்சை எழுத்தில் கொண்டு வந்தால் எப்படியிருக்கும், அத்தகைய ஒரு முயற்சியே இக்கதை. இது மட்டுமன்றி, கதையில் வரக்கூடிய கதாப்பாத்திங்கள் சில நேரங்களில் நம்முடன் பேசும், உறவாகும். ஏன், சிலநேரம் அக்கதாபாத்திரமாகவே நாம் மாறிவிடுவதும் உண்டு. இக்கதையில், 'ஹேமா' என்னும் கதாநாயகி தன் மாமா எழுதிய துப்பறியும் படக்கதையைப் படிக்கிறாள்.
முதற்பகுதியோடு நின்றுபோன அக்கதையின் முடிவு என்னவாக இருக்கும் 67607 அவள் ஆர்வத்துடன் இருக்கும்போது அவளுக்கு முன் தோன்றுகிறான்...
Be the first to rate this book.