தமிழ்மொழி பன்னெடுங்காலமாகத் தனது பழைய தடத்திலேயே பயணித்து வந்தது. அது நவீனமயமாவதற்கு தமிழக சமூகக் கட்டமைப்பில் இடமில்லாத நிலையில் அதை சாத்தியப்படுத்தியவர்கள் ஐரோப்பியர்கள். ஜெர்மனியிலிருந்து தமிழகம் வந்த கிறித்துவ இறைநெறிப் பரப்புநர்கள் ஆய்வுக்காகவும் மதப் பிரச்சாரத்திற்காகவும் தொழில்நுட்ப அடிப்படையில் தமிழை நவீனப்படுத்தி பயன்படுத்தினர். அச்சு இயந்திரங்களின் அறிமுகத்தால் எல்லா நிலைகளிலுமுள்ள மக்களுக்கும் நூல்கள் கிடைக்கப்பெற்று, எல்லோரும் கல்விபெற வழியமைத்தனர். இது தமிழியல் வரலாற்றின் திருப்புமுனை; மாபெரும் புரட்சி. அந்த முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனையின் அடிப்படைச் சுவடுகளை சுபாஷிணியின் ஆய்வு முதன்மைத் தரவுகளுடன் முன்வைக்கின்றது.
தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்ட பெற்றோர்களுக்கு மலேசியாவில் பிறந்தவர் உயர் ஸ்விக்காக ஐரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்து ஜெர்மனியில் பணியாற்றி வருகின்றார். இவர் 2001ஆம் ஆண்டு தொடங்கப் பட்ட தமிழ் மரபு அறக்கட்டளை பட்டு அமைப்பு என்ற வரலாற்றுப் பாதுகாப்பு மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளும் அமைப்பின் தோற்றுநராகவும் அதன் தலைவராகவும் செயல் பட்டு வருகிறார்யம் ஆண்டுகளாக உலகின் பல்வேறு வரலாற்றுப் பகுதிகளுக்கு நேரில் சென்று களப்பணிகள் நிகழ்த்தியவர். இவரது ஆய்வுத்தரவுகள் ஆய்வு நூல்களாகவும் ஆய்வுக் கட்டுரைகளாகவும் வெரிவத்துள்ளன. இவரது நூல் "ஜெர்மன் தமிழியல் நெடுந்தமிழ் வரலாற்றின் திருப்புமுனை"என்ற நூல் 2016ம் ஆண்டில் தமிழக அரசின் சிறந்த ஆய்வு அலுக்கான பரிசைப் பெற்றது (2020) என்பதோடு ஆசிரியரின் மெட்ச 1726 Publishing Next Industry Award 2012 சிறந்த இந்திய மொழி நூலுக்கான ஆம் பரிசு பெற்றது.
Be the first to rate this book.