இந்த நூல் இலங்கையின் பூர்வீக வரலாறையும், சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான மோதலுக்கு காரணங்களையும் அலசுகிறது. ஈழப் போராட்டத்தின் வேர்கள் எங்கிருந்து தொடங்கின? ஒன்றுபட்ட இலங்கை என்ற முழக்கமும். அதற்கான வாதங்களும் நியாயமா? அந்தக் கூற்றுக்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? என்ற கேள்விகளுக்கு இந்த நூல் விடையளிக்கும்.
Be the first to rate this book.