சமூகம் எழுப்பிய, எழுப்ப மறந்த/ மறுத்த கேள்விகளைப் புரிந்து கொள்ளும் முயற்சியாக எழுதப்பட்ட இக்கட்டுரைகள், உடனடித் தேவைகளுக்குமப்பால் சமகாலத்தின் உரையாடல் வேண்டி இப்போது தொகுக்கப்பட்டுள்ளன. இது ஆதவன் தீட்சண்யாவின் ஒன்பதாவது கட்டுரைத் தொகுப்பாகும்.
Be the first to rate this book.
Be the first to rate this book.