குட்டிப்பூனை, கருப்பிக்காக்கா,பூ வால் கன்றுக்குட்டி, முல்லைக்கொடி, பூ வால் அணில், குட்டி வண்ணத்துப்பூச்சி இப்படி இப்படி எத்தனை நண்பர்கள் நம்மைச் சுற்றிலும்! அவர்களில் சிலரை நீங்களும் அறிமுகப்படுத்திக் கொள்ளுங்களேன்.
உதயசங்கர் (1960) நாற்பது ஆண்டுகளாக சிறுகதை, கவிதை, சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு, கட்டுரை, ஆகிய வகைமைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். குறிப்பாக சிறார் இலக்கியத்தில் நாவல், சிறுகதை, பாடல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று எல்லா வகைமைகளிலும் தொடர்ந்து பங்களித்து வருகிறார். விகடன் விருது. தமிழ்ப் பேராயம் விருது, தமுஎகச விருது. சுலை இலக்கியப் பெருமன்ற விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
Be the first to rate this book.