கடந்த எழுபது ஆண்டுகளாகத் தமிழில் தீவிரமாக எழுதிவரும் பலவேறு கவிஞர்களின் நவீன கவிதைகளை ஆழ்ந்து படித்து வாசகர்களுக்குச் சிறப்பான புத்தாண்டு பரிசாக இயக்குநரும் கவிஞருமான சீனு ராமசாமி தொகுத்து வழங்கியுள்ளார். கவிதை ஆர்வலர்கள் தங்களின் சேரிப்பில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான நூல்.
வெவ்வேறு கவிஞர்களின் கவிதைகளை ஒரே நூலில் படிக்கக் கொடுத்திருப்பது நல்லதொரு வாய்ப்பாக வாசகனுக்கு அமைந்து விடுகிறது. கல்லூரிகளில் நவீனக் கதைகளை அறிமுகப்படுத்த இந்நூல் பயனுள்ளதாக இருக்கும்.
Be the first to rate this book.