தமிழின் முதன்மையான எழுத்துக் கலைஞர்களில் ஒருவரான அசோகமித்திரனின் கட்டுரைகள், நேர்காணல்களின் தொகுப்பு இது. 1971முதல் 1987 வரையிலான அசோகமித்திரனின் 19 ஆக்கங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
இதிலுள்ள கட்டுரைகள் தன்வரலாற்றுத் தன்மை கொண்டவை என்பது இந்த நூலின் முக்கியத்துவத்தைக் கூட்டுகிறது.
Be the first to rate this book.