ஐந்தாம் தலைமுறைத் தொழிற்புரட்சி வந்துவிட்டதாக முதலாளித்துவம் ஆர்ப்பரிக்கும் இந்நாளில், அதை வீழ்த்தும் வல்லமை கொண்டதாகத் தொழிலாளி வர்க்கத்தை அணி திரட்டுவதற்கும் ஆற்றல்படுத்துவதற்கும் அர்ப்பணித்துக்கொண்ட ஒரு கட்சியின் ஊழியர் சமகாலத்தன்மையுடனும் சமரசமற்ற போர்க்குணத்துடனும் இயங்கவேண்டியிருப்பதை செல்வாவின் கட்டுரைகள் உணர்த்துகின்றன.
Be the first to rate this book.