சித்தூர் மீட்புப் போரில் ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம் நடத்திய மூன்று ஆண்டுகாலப் போராட்டங்களையும். நிகழ்வுகளையும் கவி கா.மு. ஷெரீப் அவருக்கே உரித்தான உணர்ச்சி மிக்க நடையில் மிகத் தெளிவாக படம் பிடித்துக்காட்டுகிறார். இந்த இந்த "எல்லைப் போர் எழுகிறது!" நூலில்!
வட வேங்கடத்தை மீட்டெடுக்க ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திராவிடக் கட்சிகள் முன் வரவில்லை. அனைத்துக் கட்சிகளும் வேடிக்கை பார்த்த பார்த்த நிலையில், நிலையில், தமிழரசுக் தமிழரசுக் ழரசுக் கழகம் கழகம் மட்டுமே மட்டுமே சித்தூர் சித்தூர் மீட்புப் போராட்டத்தை நடத்தியது. அன்றைய நாளில் தமிழரசுக் கழகத்தின் நிலைப்பாட்டை கவி கா.மு. ஷெரீப் அவர்கள் தாம் நடத்திய இதழ்களில் தமிழர்களிடத்தில் தமிழின உணர்ச்சியைத் தூண்டும்படி எழுதி வந்தார்.
இந்நூல், தாயக மண்ணுக்காகப் போராடும் ஒவ்வொரு தமிழரின் கையிலும் இருக்க வேண்டிய நூலாகும்.
Be the first to rate this book.