பத்து முறை கீழே விழுந்தவனைப் பார்த்து பூமி சொன்னது... "நீ ஒன்பது முறை எழுந்தவனல்லவா" என்று! கேள்விகள் மிகுந்த நாடுதான் கிளர்ந்து முன்னேறுகிறது. ஏன் என்ற கேள்வியை எதற்கும் கேளுங்கள். எவரிடமும் துணிவுடன் விளக்கம் கேளுங்கள். உலகத்தை நகர்த்துவது கேள்விகளே! உலகத்தை நடத்துவது கேள்விகளே! சூரியனின் கதிர் வருவதைப் பார்! எல்லா ராத்திரிகளும் விடிகின்றன!
-வலம்புரிஜான்
Be the first to rate this book.