கவிதைக்குரிய அத்தனை அழகும் பூக்களுக்கு மட்டுமல்ல போர்களத்திற்கும் உண்டு என்கிற அய்.தமிழ்மணியின் கவிதைகள் எவரின் நடையையையும் பிரதி எடுக்காத புதியநடை.
-ஏகாதசி
திரைப்பட இயக்குநர், பாடலாசிரியர்
பேசுபொருளில் மயக்கத்தைத் தொற்றுவிக்கக்கூடிய, அடுத்தடுத்தவரிகளில் பொருண்மைகளைத் தாவிக்கடக்கிற பல கவிதைகளை இந்தத் தொகுப்பில் அவர் எழுதியிருக்கிறார்.
-கவிஞர் ஸ்டாலின் சரவணன்
மொத்தக்கவிதைகளில் காதல் கவிதைகள்அதிகம். கடந்தகாலக்காதலா.? எதிர்காலக்காதலா.? நடப்புக்காதலா.? என்பது கவிஞருக்கு மட்டுமே தெரியும். இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கவிதைகள் பல்வேறு தலைப்புக்களில் கருத்தரங்குகள் நடத்திட ஏதுவாய் இருக்கின்றன.
-முனைவர். மு.செந்தில்குமார்
(கம்பம்புதியவன்)
Be the first to rate this book.