வில்லியம் வில்சன் ஒரு மனிதனா, அல்லது அவன் மனச்சாட்சியின் நிழலா? அகந்தை, ஆசை, சூது, மதுவெறி, ஒழுக்க வீழ்ச்சி எனப் பாதை தவறிச் செல்லும் ஒருவனை, அவனே போன்ற இன்னொருவன் நிழல்போல் தொடர்ந்து கண்காணிக்கிறான். ஒவ்வொரு தவறும் தடுக்கப்படுகிறது; ஒவ்வொரு ரகசியமும் வெளிப்படுகிறது. அந்த இரண்டாம் வில்சன் யார்? நண்பனா? பகைவனா? அல்லது அவன் ஆன்மாவின் மறுபக்கம் தானா? மனித மனத்தின் இருண்ட அடுக்குகளை அசைக்கும். மர்மமும் திகிலும் கலந்த உளவியல் கதை.
Be the first to rate this book.