பலருக்கும் தத்தம் தாய் தந்தையர் பெயர் தெரியும்; பாட்டனார் பெயர் தெரியலாம்; முப்பாட்டனார் பெயர் நிச்சயமாகத் தெரியாது. அதற்குக் காரணம் வரலாற்றுப் பெருமை உணர்வும் இனப்பற்றும் நமக்குக் குறைவு என்பதுதான். எதனாலே குறைந்தது? வரலாற்றுப் பெருமை கொள்ளும் சூழலையும் நமது இனம் எது என்னும் கருத்தையும் நாம் இழந்துவிட்டோம். வரலாற்றுப் பெருமை மங்கிப்போன சூழ்நிலையில், அந்நிய ஆங்கிலேயர் ஆட்சியில் அடிமைப்பட்டவர்களாய், 'நாம் அடிமை' என்ற எண்ணத்தில், பல ஆண்டுகள் இருந்ததால், நமது இனம், மொழி குறித்த பல வரலாற்று உண்மைகள் வெளிப்பட்டாலுங்கூட நம்முடைய உணர்வில் நாம் ஒரு பெருமைக்குரிய சமுதாயம் என்ற நம்பிக்கை இழந்த ஒரு கூட்டமாகவே நடமாடுகிறோம்.
-புத்தகத்திலிருந்து.
Be the first to rate this book.