எப்போதும் வலி, வாதை இரண்டும் கூர்த்த மதியாலும் ஆழ்ந்த உள்ளத்தாலும் தவிர்க்க முடியாதவை. உண்மையிலேயே மிகச் சிறந்த மனிதர்கள் இவ்வுலகில் பெருந்துயர் அடைய வேண்டும் என்பது எனது எண்ணம். இரவின் இருள் கூடக் கூட நட்சத்திரங்கள் மேலும் மேலும் பிரகாசிக்கின்றன. துக்கம் பெருக பெருக கடவுள் நெருங்கி நெருங்கி வருகிறார்.
-தாஸ்தோவ்ஸ்கி
Be the first to rate this book.