சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரின் அருகே உள்ளது திண்டுக்கல் மாவட்டம். ஆனால் அக்காலத்தில் ஆள்வோரிடையே மதுரை பெற்ற சிறப்பிடத்தை திண்டுக்கல் மாநகர் பெறவில்லை என்றே பலர் எண்ணுகின்றனர். பேகன் ஆண்ட பொதினி மலையே இன்றைய பழனி மலை. கோவலனும் கண்ணகியும் ஊழினால் மதுரை சென்றது இம்மாநகரின் வழியேதான். இவை அனைத்தையும் விட சிறந்த செய்தி என்னவென்றால் திண்டுக்கல் நிலக்கோட்டையில்தான் பழமையான தூயதமிழ் கோட்டெழுத்துகள் உடைய தாதப்பட்டி கல்வெட்டு கிடைக்கப்பெற்றுள்ளது. இது மட்டுமன்றி பழங்கால இரும்புப் பொருட்களில் மிகத் தொன்மையானதும் இம்மாநகரைச் சேர்ந்ததே. மேலும் பல தொன்மையான வரலாறுகளை இந்நூலில் சுவையுறத் தொகுத்துக் கூறுகிறார் ஆசிரியர்.
Be the first to rate this book.