நான் எப்போதும் வலியுறுத்துவது ஒன்றுதான். எழுத்து என்பது ஒரு தவம். சக மனிதனின் துயரத்தை தன் துயரமாக உணர்வதே ஒரு கலைஞனின் உச்சபட்ச அறம். அந்த வகையில், சீனு ராமசாமியின் 'தயை' தொகுப்பு, அந்த அறத்தை மிகச் சரியாகக் கடைப்பிடிக்கிறது. இத்தொகுப்பு முழுவதும் இழையோடியிருக்கும் 'அன்பு' மற்றும் 'கருணை'ஆகிய இழைகள், வாசகளை இறுக்கமாகப் பற்றிக்கொள்கின்றன. சீனு ராமசாமி. கேமரா லென்ஸின் வழியே உலகத்தைப் பார்ப்பதை விட தன் இதயத்தின் வழியே உலகத்தைப் பார்க்கிறார் என்பதற்கு இக்கவிதைகளே ஊட்சி வலிகள் நிறைந்த இவ்வுலகில், உன் மன்னிப்பில் / உள்குடையும் ஒரு வண்டு" போலத் தவிக்கும் ஆன்மாக்களுக்கு, இந்த 'தலை' ஒரு மருந்தாக அமையும். அந்த வண்டு வெளியேறத் தவிப்பது போல நாமும் நம் சுமைகளிலிருந்து விடுபடத் தவிக்கிறோம்.
-றியாஸ் குரானா
Be the first to rate this book.