அதிகாலை சுபுஹ் தொழுகைக்கு வந்த சிலர் பிள்ளையாருக்கு பட்டு உடுத்தி பூஜை செய்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.அன்று இரவே வெளியூர் வேலைக்குச் சென்று திரும்பிய பொன்னுமணியும் சங்கரலிங்கமும் வெட்டுபட்டு அரசு மருத்துவமனையில் கிடக்க, அதேசமயம் கோஸ்மரக்காயர் கடற்கரையில் அப்துல்லாவும் நெய்னாவும் கபீர் அலியும் தாக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் குத்துயிரும் குறை உயிருமாக கிடந்தனர்.
ஒட்டுமொத்த ஊரும் ஆத்திரத்தின் உச்சியில் நேரிடையாக தாக்குதலில் இறங்க, ஊரை கட்டுப்படுத்த 144 அமலாக்கப்பட்டது.காயல்பட்டினத்தின் சாலைகள் வெறிச்சோடி இருந்தன.
Be the first to rate this book.