என் படங்கள் தன்னிச்சையான முறையில்தான் உருவாகிறது. என் எண்ணங்களைப் பகுத்தறிந்து பார்த்து, அதைச் சினிமாவில் காட்சி களாக வைப்பதில்லை. படைப்பு உருவாக்கத்தில் என் பாணி என்ன வென்று சொல்ல வேண்டுமானால், அது என்னுடன் பிறந்து வந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம். அது தன்னியல்பாக வருகிறது. இதன் காரணமாகத்தான் நான் திரைப்படத்தை உருவாக்கும்போது அதைப்பற்றிய அதிகத் தன் உணர்வுடன் இருப்பதில்லை. நான் என் படத்தைக் குரோசவா படமாக உருவாக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பதில்லை. திரைப்படம் இதயத்திலிருந்து உருவாகி வர வேண்டும். இதுதான் சினிமா கலை பற்றிய என் தத்துவம்."
-அகிரா குரோசவா
Be the first to rate this book.