ஓட்டப் பந்தயத்தில் மூன்றாவதாக வந்தால் ஒரு புது ஜோடி ஷூ அலிக்குப் பரிசாகக் கிடைத்துவிடும் என்கிற நிலை. ஆனா அவன் ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வந்துவிடுவதால் அவனுடைய பரிசுப் பொருள் வேறாகிவிடுகிறது. முதலாவதாக வந்தும் அவன் வேதனை தாங்காமல் அழுகிறான்.
நமக்கு அவன் மீது அன்பும் பரிவும் ஒருசேரப் பொங்குகிற கணம் அது. முற்றான குழந்தை உலகம் ஒன்றை மஜிதி படைத்துவிடுகிறார்.
Be the first to rate this book.